Maaviddapuram -Inscription on Vel

Maviddapuram inscription on Vel

(click on the figure to get an enlarged one)

The above appears at Maviddapuram Murugan temple –written on the Vel (in a picture)
VALEVE THANTHA PAA VASAM PO KATHTHAN MAA PASAM POHA MATHI THESAR MAA POOTHAM
Meaning:
வால (தூய்மை) வேதாந்த பாவா (வேதமுடிவானவன்) சம்போகத்து (பேரின்பம் தரும்) அன்பா(அன்பனே)
மாலைபூண் (மாலை சூடுபவன்) ஏம் (பாதுகாப்பு தருபவன்) திறல்மால்வளர் தே (வலிமையான பிரமன், திருமால், தேவர்கள் (யாவரினதும்) கடவுளே  சால்வுவம் (எனக்குள் இருக்கும்)
மாபாசம் (ஆணவம்) போக (போகுமாறு) மதி(ஞானம்) தேசு (புகழ்) ஆர்(தந்த) மாபூதம் (பெரிய கடவுளே=முருகனே) வா

தூய்மையான, வேதமுடிவான பேரின்பம் தரும் அன்பனே, மாலை சூடுபவனும், பாதுகாப்பு தருபவனும், வலிமையான பிரமன், திருமால், தேவர்கள் யாவரினதும் கடவுளும் ஆன; எனக்குள் இருக்கும் ஆணவம் போகுமாறு ஞானமும் புகழும் தந்த பெரிய கடவுளே முருகா வா.